2 நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இன்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்துக்கு இன்று காலை வந்த அவருடன் ஜெர்மனியை சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுவும் வந்தது.
இத...
ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் தடைபட்டது.
நடப்பாண்டில் அங்கு 6 சதவீதம் வரை விலைவாசி அதிகரித்துள்ளதாக...
ஜெர்மனியில் பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
நியூரம்பெர்க்கில் பவேரிய நகரமான அன்ஸ்பாக்கில் உள்ள ரயில் நிலையம் அருகே 30 வயதுடைய இளைஞர் திடீரென அவ்வ...
ஜெர்மனியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாட்டி வதைக்கும் அதீத வெப்ப அலையால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு கா...
ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முனிச் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் கலந்துரையா...
கருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை தடுக்கும் நடவடிக்கையை ரஷ்யா நிறுத்த வேண்டும் என ஜெர்மனி பிரதமர் ஓலப் ஷோல்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர்,...
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். முனிச் நகர் நோக்கி அதிகளவிலான மாணவர்களுடன் சென்ற ரயில் Garmisch-Partenkirchen அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் 3...