ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முனிச் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் கலந்துரையா...
கருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை தடுக்கும் நடவடிக்கையை ரஷ்யா நிறுத்த வேண்டும் என ஜெர்மனி பிரதமர் ஓலப் ஷோல்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர்,...
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். முனிச் நகர் நோக்கி அதிகளவிலான மாணவர்களுடன் சென்ற ரயில் Garmisch-Partenkirchen அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் 3...
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள உருக்கு ஆலையில் சிறைப்பிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 உக்ரைன் வீரர்களை விடுதலை செய்யுமாறு ரஷ்ய அதிபர் புதினை பிரான்சும் ஜெர்மனியும் வலியுறுத்தியுள்ளன.
பிரான்ஸ் அதிபர் ...
உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர், ஒவ்வொரு நாடு...
ஜெர்மனியில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது.
டென்மார்க்கை தலைமையிடமாக கொண்ட பவேரியன் நோர்டிக் நிறுவனம் தயாரிக்கும் ஜின்...
ரஷ்யாவுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஜி 7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளன.
ஜெர்மனியின் பாலிடிக் கடற்கரையில் நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டிற்கு பிறகு அந்த நாடுகள் கூட்டாக வெ...