கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்க...
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 10 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இழப்பு எனத் தனியார் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள...
பெரு நாட்டில் எரிபொருள் விலை கடும் உயர்வை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நாட்டில் 80சதவிகிதம் அளவுக்கு போக்குவரத்து முடங்கி ப...
இலங்கையில் ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டும் கையிருப்பு உள்ளதால், அண்டை நாடுகளின் கடன் உதவியை இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது.
எரிபொருள் வாங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு 587 மில்லியன் டாலர் வழங்க...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில், தனியார் பேருந்து சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என இலங்க...
தென் அமெரிக்க நாடான ஈக்வேடாரில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.
புயோ ந...
இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு மே மாதத்தில் முந்தைய ஆண்டைவிட 24 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் எரிபொருள் பயன்பாடு குற...