தேனியில், மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தமபாளையத்தைச் சேர்ந்த 16 வயதான மாதவன் என்ற மாண...
சென்னையில் மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு இரட்டை கொலையில் முடிந்தது.
திருவான்மியூர் மீனவ குப்பம் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான அருண், சதீஷ், தினேஷ் ஆகிய மூவரும் வேலையில்லாமல் வெட்டியாக ...
கேரள மாநிலம் தாமரசேரி அருகே மலையின் மீது இருந்து உருண்டு வந்த பாறை பைக் மீது விழுந்ததில், ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடத்தலில் ஈடுபடுவதை போலீசாருக்கு தெரிவித்த நண்பரை கொலை செய்ய திட்டம் தீட்டியதை தெரிந்து கொண்ட அவரின் மைத்துனர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஆலந்தலை மீனவ க...
தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தல் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த ஆத்திரத்தில், மீன்பிடி தொழிலாளியை அவரது நண்பர்களே கொன்று புதைத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்ற...
கன்னியாகுமரியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நண்பர் ஒருவரை சக நண்பரோடு பார்க்க சென்ற இளைஞர் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
யூடியூபில் எதையாவது செய்து ப...
கொரோனா தாக்கத்தால், உற்றார் உறவினர்களை ஆறத்தழுவி அணைக்க முடியாமல் அவதியுறும் இஸ்ரேலியர்கள், மரங்களை கட்டியணைத்து தனிமையை போக்கி வருகின்றனர்.
இஸ்ரேலில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்...