2844
உசிலம்பட்டியில் தங்கள் நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. உசிலம்பட்டியைச் சேர்ந்த ஹரிபிரசாத்திற்கு...

4049
சென்னையை அடுத்து உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில், நண்பர்களுடன் குளித்த பிளஸ் 2 மாணவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன், கோவூர் அரசுப்பள்ளியில் பி...

3356
தேனியில், மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த 16 வயதான மாதவன் என்ற மாண...

3872
சென்னையில் மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு இரட்டை கொலையில் முடிந்தது. திருவான்மியூர் மீனவ குப்பம் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான அருண், சதீஷ், தினேஷ் ஆகிய மூவரும் வேலையில்லாமல் வெட்டியாக ...

5089
கேரள மாநிலம் தாமரசேரி அருகே மலையின் மீது இருந்து உருண்டு வந்த பாறை பைக் மீது விழுந்ததில், ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள...

3335
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடத்தலில் ஈடுபடுவதை போலீசாருக்கு தெரிவித்த நண்பரை கொலை செய்ய திட்டம் தீட்டியதை தெரிந்து கொண்ட அவரின் மைத்துனர் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆலந்தலை மீனவ க...

2619
தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தல் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த ஆத்திரத்தில், மீன்பிடி தொழிலாளியை அவரது நண்பர்களே கொன்று புதைத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்ற...



BIG STORY