மதுரையில் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயன்ற பெண்ணை, செல்போன் உரையாடல்கள் மூலம் போலீசார் கைது செய்தனர்.
திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்த செந்தில்குமார், மஸ்கட்டில் வேலை செய்து வந்த ந...
ரயில் முன் தள்ளி மாணவி கொல்லப்பட்ட வழக்கு - நீதிமன்றத்தில் தோழிகள் 4 பேரிடம் ஒப்புதல் வாக்குமூலம்..!
சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்த மாணவியின் தோழிகளிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.
கடந்த 13-...
ஆண் நண்பருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவியை நடுரோட்டில் மடக்கிப் பிடித்து கணவர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஆக்ராவிலுள்ள சிகந்தரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சிவப்பு நிற ஸ்கூட...
உசிலம்பட்டியில் தங்கள் நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த ஹரிபிரசாத்திற்கு...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திருடிய இரும்பை விற்று பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த நண்பனை போலீசார் கைது செய்தனர்.
தெற்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ...
சென்னையை அடுத்து உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில், நண்பர்களுடன் குளித்த பிளஸ் 2 மாணவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன், கோவூர் அரசுப்பள்ளியில் பி...
தேனியில், மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தமபாளையத்தைச் சேர்ந்த 16 வயதான மாதவன் என்ற மாண...