ஐபோன்-15 சீரிஸ் போன்கள் இன்று விற்பனைக்கு வந்துள்ள நிலையில், பிரான்ஸில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விற்பனை பாதிக்கப்பட்டது.
அவர்கள் 7 சதவீத ஊதிய உயர...
இந்தியக் கடற்படைக்கு 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 26 ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்ஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் கவுன்சில் ...
உக்ரைனில் அமைதி நிலவ இந்தியா பங்களிக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதிபர் மேக்ரனும், பிரதமர் மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 25 ஆண்டுகால பிரான்ஸ் ...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்பட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக பிரான்ஸ் நாட்டின் ராணுவ வீரர்கள் சூழ்ந்து வர பிரதமர் மோடி காரி...
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வழங்கினார்.
ராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் கிராண்ட்...
உலகின் மிகப்பழமையான மொழி தமிழ் என பிரான்சில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
பாரிஸ் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய மோடி, இந்திய, பிரான்ஸ் இடையேயான நட...
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் நாட்டிற்குச் செல்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வினய் குவத்ரா, பிரான்ஸ் செல்லும் மோடி, அந்நாட்டின் பிரதமர் எலிசபெத...