பிரியாணி பிரியர்கள் சாப்பிட்டு போட்ட, சிக்கன் எலும்பை, பெப்பர் சிக்கனில் கலந்து தருவதாக வீடியோ வெளியிட்ட யூடியூப்பரின் புகாரின் பேரில், புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் உள்ள இர்பான் ரெஸ்ட...
தாய்லாந்தில் பல்வேறு வகையான துரித உணவுகளைத் தின்று கொழுப்பினால் பெரும் தொப்பை வைத்துள்ள குரங்கின் எடையைக் குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தலைநகர் பாங்காக் பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலம் ஒன்றில் மாணவர்கள் சாப்பிட்ட சிற்றூண்டியில் புழுக்கள் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோழிக்கோடு தனிய...
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகேயுள்ள பிரபல பார்டர் பரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ரஹ்மத் பரோட்டா ஸ்டால் என்ற கடையின் குடோனில் உணவு பாதுகாப்பு மற்றும் தர ...
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் உள்ள கேன்டீனில் எலி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்களில் சிலர், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
வெளியில் இருந்து உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் கொண்டு வருவதை தடைசெய்ய, திரையரங்குகளுக்கு உரிமை உள்ளதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளி உணவுகள் கொண்டு செல்வதைத் தட...
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை ...