கேரள மாநிலம் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டடத்தில் திடீரென கொழுந்து விட்டு எரிந்த தீயால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது...
மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விபத்து
சுகோய்-30, மிராஜ்-2000 ரக விமானங்கள் விபத்து
மத்திய பிரதேச மாநிலம் மொரினா அருகே 2 விமானப்படை போர் விமானங்கள் விபத்து
விமானப்படை போர் விமானங்கள்...
தாய்லாந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்மூத் சீ-22 என்ற அந்த எண்ணெய் கப்பலில் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தபோது திடீரெ...
தெலுங்கானா மாநிலத்தில், வீடு திடீரென தீப்பற்றி எரிந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்ரியலா மாவட்டம், ராமகிருஷ்ணபுரம் கிர...
ஹவாய் தீவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியுடன் காணப்படஉலகின் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறி தீ ஜுவாலைகளை வெளிப்படுத்தி வருகிறது.
மவுனாலோவா என்னும் இடத்தில் அமைந்துள்ள இந்த எரிமலை முற்றிலு...
செங்கல்பட்டு அருகே வீட்டிலிருந்த பிரிட்ஜ் வெடித்ததில், அதிலிருந்த கேஸ் கசிந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு ம...
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா பகுதியில், சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீ விபத்து நேரிட்ட நிலையில், பயணிகள் உடனடியாக கீழிறங்கியதால் காயமின்றி உயிர் தப்பினர்.
...