சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பதாயிரமாவது விவசாய பயனாளர் உள்ளிட்ட 5 பேருக்கு இலவச மின் இணைப்பு ஆண...
ஆடாதொடை, நிலவேம்பு, முருங்கை, பிரண்டை, துளசி, கற்பூரவல்லி, எருக்கு போன்ற மூலிகைகளை பயிரிட விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தியாகராயா நகரில...
ராமநாதபுரத்தில் கருகிய நெற் பயிர்களுடன் நிவாரணம் வழங்க கோரி ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடனை மற்றும் ஆர்.எஸ். மங்களம் தாலுக்கா பகுதிக...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 8 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வேளாண் அதிகாரிகள...
இலங்கையில் வேளாண் பணிகளுக்காக, விவசாயிகளுக்கு இருபதாயிரம் ரூபாய் வரை இலவசமாக வழங்க, அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து, இலங்கை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆசிய அபிவிருத்த...
கேரள அரசு எண்டே பூமி என்ற பெயரில் தமிழக எல்லைப்பகுதியில் நில அளவீடு செய்து வருவதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர...
ரஷ்யாவின் சைபீரியா பகுதியிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
சுமார் ஆயிரம் சதுர மீட்டர் சுற்றளவுக்கு தீ பிடித்து எரிந்து வருகிறது. தீ விபத...