மதுரையில் கொரோனா தடுப்பு பணியின்போது கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் வெடித்து சிதறியதில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் கண் பார்வையை இறக்கும் நிலையில் உள்ளார்.
மதுரை மாநகராட்சியில் மாரிமுத்து என்பவர் ...
ஆன்லைன் வகுப்புகளால் கண் பாதிப்பு ஏற்படுமா என அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் விதிகள் வகுப்பது குறித்து ஜூலை 6 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்கள...
ஊரடங்கால் வீட்டில் முடங்கிகிடப்போர் செல்போன் மற்றும் கணினியின் டிஜிட்டல் திரையில் மூழ்கிகிடந்தால் விரைவாக பார்வைகுறைபாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பார்வைகுறைபாடு வராம...
சேலத்தில் கண்பார்வை குறைபாட்டை சாதகமாகப் பயன்படுத்தி பலரை நூதன முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் சூரமங்கலம் அடுத்த சின்ன அம்மாபாளையம் பகுதியைச் ச...