கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில், அரசுத் துறைகளில் கட்ட...
தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளில் அதிகளவில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுவதாகவும், அப்பணிகளில் தமிழர்களை ஈடுபடுத்தினால் தான் மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.
இதேபோல், 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இளைஞர்களுக்கான நவீன உடற்பயிற்சி கூட...
போக்குவரத்து நெரிசலை குறைக்க தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திருச்செ...
திருப்பத்தூரில் உள்ள சேம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
தெலுங்கு வருடப்பி...
சென்னை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணி 70% நிறைவடைந்துள்ளதாகவும், மண் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால், மறு டெண்டர் விடக்கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் ...
வைகுண்டத்திற்கு மட்டுமல்ல சிவலோகத்திற்கு செல்வதற்கு கூட வழி அமைப்பார் அமைச்சர் சேகர்பாபு என பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவின் பதிலால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
சேலம் கோழிக்கால்நத்தம் - வடுக...