சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஊழியர்கள் பணிக்கு வருவதை நிறுத்தும்படியும் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் மின்னஞ்சல...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குடிநீர் தேக்க தொட்டியின் இரும்பு பைப் உடைந்து அதிக தண்ணீர் வீணான நிலையில், நகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காட்டுக்க...
40 நாடுகளில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கிடங்குகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
...
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பொதுத்துறையின் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு
சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.3...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாற்றியமைக...
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு அலுவலகத்தில் புகை பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் BDO-வாக பணியாற்றி வருபவர் சௌந்தரராஜன். இவர்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்துவரும் கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள...