தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறி பெண் ஊழியரை வரவைத்து போதை பொருள் கொடுத்து மயங்க செய்த இருசக்கர வாகன விற்பனை நிலைய மேலாளரை பிடித்து போலீசார் விசா...
நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்ட இரண்டரை மாதத்தில் மனைவியிடம் இருந்து 27 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு , அடித்து கொடுமை படுத்தியதாக சென்னை ஐடி ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன...
சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஊழியர்கள் பணிக்கு வருவதை நிறுத்தும்படியும் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் மின்னஞ்சல...
புதுச்சேரியில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
லாஸ்பேட்டை பகுதியை சே...
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய வங்கிப் பெண் ஊழியரை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்குகளில் தலைமறைவாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை சென்னை பள்ளிக்கரணை போலீசார் 3 மாதங்களாகத...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குடிநீர் தேக்க தொட்டியின் இரும்பு பைப் உடைந்து அதிக தண்ணீர் வீணான நிலையில், நகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காட்டுக்க...
40 நாடுகளில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கிடங்குகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
...