நம் பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம பொருட்களை கடத்திய...
பூமியின் 2வது ட்ரோஜன் குறுங்கோள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறுங்கோள் பூமியைப் போல் சூரியனின் சுற்றுப்பாதையை மற்ற விண்வெளிப் பாறைகளுடன் பகிர்ந்து கொள்வதும் தெரியவந்துள்ளது. 2020 XL5...
டோங்கா தீவுகளில் உள்ள Pangai பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Pangai - யில் இருந்து 219 கிலோமீட்டர் மேற்கு - வடமேற்கு பகுதியில் 6 புள்ளி 2 ரிக்டராக பதிவாகி உள்ள இந்த நிலநடு...
சிறிய விண்வெளிப் பாறை ஒன்று வரும் 18ம் தேதி பூமியைக் கடந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
7482 என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளிப் பாறையை கடந்த 1994ம் ஆண்டு ஆஸ்திரேலிய வானியல் ...
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அருகே அடிக்கடி ஏற்பட்ட நில அதிர்வு குறித்து புவி ஆராய்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தறைக்காடு பகுதியில் க...
வேலூர் அருகே பிற்பகல் 3.14 மணியளவில், லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்...
300 மீட்டர் உயரமுள்ள ஈபிள் கோபுரத்தின் அளவிலான குறுங்கோள் ஒன்று வரும் 11 ஆம் தேதி பூமிக்கு அருகில் கடந்து போகும் என நாசா தெரிவித்துள்ளது.
4660 நெரியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்கோள் 330 மீட்ட...