துருக்கியில், உள்ளூர் கால்பந்து போட்டியின்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஆயிரக்கணக்கான பொம்மைகளை பார்வையாளர்கள் மைதானத்திற்குள் வீசி எறிந்தனர்.
பிப்ரவரி ஆறாம் தேதி, அதிகாலை 4...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் நகரில், 5 நாட்களாக உணவு, தண்ணீரின்றி இடிபாடுகளுக்கு இடையில் கடுங்குளிரில் சிக்கித் தவித்த 2 சிறார்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இடிபாடுகளுக...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் பணிகளுக்கு உதவ அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வான்வழி படங்கள் மற்றும் தரவுகளை பகிர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
மின்சார வாகனங்கள்,ஸ்மார்ட்போன்கள் முதல் இலக்கை நோக்கித் தாக்கும் அதிநவீன ஏவுகணைத் தயாரிப்புவரை பயன்படுத்தப்படும் சுமார் 10 லட்சம் டன் அளவிலான அரியவகை உலோகக்கூறுகள் சுவீடன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட...
40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா ஏவி செயலற்றுப் போன செயற்கைக் கோள் ஒன்று நாளை பூமியில் விழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்கா...
ஜப்பான் மத்திய மை (mie) மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில், 6 புள்ளி 1 ஆகவும், கடலுக்கடியில் 350 கிலோ மீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், சுன...
நேபாளத்தில், அதிகாலை நேரிட்ட நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை, ராணுவத்தினர் துரிதப்படுத்தியுள்ளனர்.
6 புள்ளி 6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் உர...