தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் ஆ...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்ட்டர் மீது 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாகவும் கடுமையான போதைப் பொருள் மயக்கத்தில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
இந்தக் குற...
பா.ஜ.க. வளருவது பொறுக்காமல் கட்சிப் பிரமுகர்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நெல்லை பாளையாங்கோட்டை மூளிகுளத்தில் கடந்த 30ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட...
சென்னையில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் படும் கஷ்டம் குறித்து நடிகர் தாமு பேசிய போது பெண் காவலர் உட்பட அனைவரும் கண் கலங்கினர்.
கொளத்தூரில் போதை ஒழியட்டும், பாதை ஒளி...
சிலி நாட்டில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 90 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வபரைசோ என்ற இடத்தில், 8 வீடுகளில், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட சாதனங்களில்...
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில் போதைமருந்து தயாரிக்கும் 90 கிலோ மூலப்பொருட்களை வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற...
போதைப் பொருள் வழக்கிலிருந்து ஷாருக்கான் மகனை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக புகாருக்கு ஆளான போதைப் பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடேவின் மீது சிபிஐ முதல் குற்ற அறிக்கையைத் தாக்கல் ச...