மருந்து வகைகள் போதைப்பொருட்களாக பயன்படுத்துவதால், மருத்துவத்துறையுடன் இணைந்து போலீசார் மருந்தகங்களில் தீவிர சோதனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்க...
மும்பை விமான நிலையத்தில் கேரளாவை சேர்ந்த பயணியிடம் இருந்து 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் போதை பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலையடு...
பள்ளிகள் வரை போதைப் பழக்கம் மிக பெரிய பிரச்சனையாக உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த அரசு சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ...
கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில...
சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் போதை மாத்திரை கலாச்சாரத்தை தடுக்கும் வகையில், காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளையும், ...
அமெரிக்காவில் போதை மருந்து விற்றவர் வனவிலங்குகளை குணப்படுத்தும் நிபுணராக மாறியுள்ளார்.
ஸ்டாட்ஸ் என்ற பெயருடைய அந்த 51 வயது மனிதர் அனகோஸ்டியா என்ற நதியை துய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது இயற்க...
"அயன்" திரைப்பட பாணியில் சார்ஜாவிலிருந்து கோவைக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை கேப்சூல் வடிவில் வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வந்த உகாண்டா நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டார்.
கடந்த 6ஆம...