அமெரிக்காவில் 50க்கும் மேற்பட்டோருக்குக் கண்பார்வை இழக்கக் காரணமாக இருந்த சொட்டு மருந்தை திரும்பப் பெறுவதாக சென்னையைச் சேர்ந்த குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மருந்தை வாங்...
மருந்து வகைகள் போதைப்பொருட்களாக பயன்படுத்துவதால், மருத்துவத்துறையுடன் இணைந்து போலீசார் மருந்தகங்களில் தீவிர சோதனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்க...
தென்காசி மாவட்டம் நாகல்குளத்தில், ஏழு வயது சிறுவனுக்கு “கூலிப்” எனும் தடைசெய்யப்பட்ட போதை பொருளை கொடுக்கும் வீடியோ, சமூக வலை தளங்களில் பரவிவரும் நிலையில், அதுதொடர்பாக சிறுவர்கள் 3 பேர் ...
மும்பை விமான நிலையத்தில் கேரளாவை சேர்ந்த பயணியிடம் இருந்து 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் போதை பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலையடு...
கோவையில் மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரத்தினபுரி பகுதியில் போலீசார் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்ட போது டாடாபாத் 9 வது வீதியில்...
பள்ளிகள் வரை போதைப் பழக்கம் மிக பெரிய பிரச்சனையாக உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த அரசு சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ...
டெல்லியில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு படை மற்றும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.
டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் இருந்த...