சேலம் அருகே 5 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டையைச் சேர்ந்த கார்த்தி - சந்தியா தம்பத...
கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு அருகே உள்ள வாய்க்காலில் தேங்கிய தண்ணீரை அகற்றாமல் அதன் மீது காங்கிரீட் கலவையை போட்டு தரமற்ற முறையில் அடித்தளம் அமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
...
முடிச்சூர் பகுதியில் வீட்டைவிட்டு வெளியே வந்த பெண் ஒருவர் வாசலில் இருந்த பள்ளத்தில் விழுந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தண்ணீர் தேங்கியுள்ள நிலைய...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி புதுநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொசஸ்தலை ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.
மழைக் காலங்க...
புதுச்சேரி ரெயின்போ நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் செப்டிக் டேங்கிற்குள் சிக்கி கொண்டு 5 நாட்களாக உயிருக்கு போராடிய நாயை, விலங்கு நல ஆர்வலர்கள் பத்திரமாக மீட்டனர்.
எழில் நகரில் புதி...
சென்னையில் போலீசாரிடம் இருந்து தப்பியோடும் முயற்சியில் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்து சிக்கிக் கொண்ட ரவுடியை, போலீசாரே பத்திரமாக மீட்டு சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள டம்பா பே குளத்தில் ஏற்பட்ட நச்சு கழிவுநீர் கசிவால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஸ்பேட் ஆலையிலிருந்து வெளிய...