சென்னையில், நிலைதடுமாறி கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.
மாதவரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மகாத்மா என்பவர், கடந்த 24-ஆம் தேதி இரவு வீட்டின் ப...
இலங்கைக்கு மேலும் 15 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ஏழாயிரத்து 850 கோடி ரூபாய் கடனுதவி வ...
பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கை அரசு, இன்றியமையாப் பொருட்கள் இறக்குமதிக்காக வெளிநாடுவாழ் இலங்கையர்களிடம் நன்கொடை வழங்கும்படி வேண்டியுள்ளது.
இலங்கையில் விடுதலைக்குப் பின் எப்போதும் இல்லா...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 31 வயது நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
அணைக்கட்டு அடுத்த சேம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவர், கடந்த 18...
மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கன மழையில் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் மூளை சாவு அடைந்ததால் உறவின...
2019 - 2020 நிதியாண்டில் பாஜக 785 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலான தொகையைத் தொழிலதிப...
திருப்பூரில் கேன்சர் நோயாளிகளுக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து 78 கிலோ முடியை தானம் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெறும்போது நோயாளிகளுக்கு முடி உத...