3948
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் வேறொரு பெண் என தவறுதலாக புதைக்கப்பட்டவரின் உடல் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களிடம் மீண்டும் இறுதிச்சடங்கிற்காக ஒப்படைக்கப்பட்டது. கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 72 வய...

3434
சேலம் அருகே இறந்த முதியவரின் சடலத்தை விடிய விடிய ஆம்புலன்சிலேயே வைத்துச் சென்ற போலீசார், 16 மணி நேரத்திற்கு பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஆத்தூர் பகுதியை சேர்ந்த ராமு சேலம் அரசு மருத...

2777
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்,கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதி மக்கள் அளித்த...

3113
சென்னை அடுத்த ஆவடி அருகே ரயில் பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கியபடி இருந்த இளைஞரின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனூரில் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிக்...

3092
இறந்த தாயை சக்கர நாற்காலியிலேயே வைத்து சுடுகாட்டிற்கு மகன் கொண்டு சென்ற நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்றுள்ளது. பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதான ராஜேஸ்வரி என்பவர் தனது, கணவ...

2108
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இறந்த தாயின் உடலை மரப்பலகையில் கட்டி இருசக்கர வாகனத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு அவரது மகன்கள் எடுத்துச் சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது. அனுப்பூர் மா...

2106
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெளிப்புறமாக பூட்டப்பட்ட வீட்டுக்குள் தாய், மகன் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கம்பட்ட...



BIG STORY