ரஷ்ய கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு 60 டாலர் என்று மேற்கத்திய நாடுகள் நிர்ணயித்துள்ள வரம்பை இந்தியா மீறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை தண்டிக்கும் வகையில் ...
நாகை அருகே பட்டினச்சேரியில் முன்னறிவிப்பின்றி சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெய் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கசிவு சரி செய்யப்பட்ட அதே இடத்தில் இருந்து மீண்டும் கசிவு ஏற்பட்டு, பல அடி உயர...
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் எண்ணெய் கசிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் அச்சப்படத்தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித...
நாகை அருகே பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்து வருவதால், பாதிப்புக்குள்ளான மீனவர்கள் வேலை நிறுத்தத்த...
கச்சா எண்ணெய் விலை உச்சவரம்பை ஏற்கும் நாடுகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷ்யா தடை விதித்துள்ளது.
உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யாவின் வருவாயை கட்...
ஜி 7 மற்றும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட எண்ணெய் விலை உச்ச வரம்பை முறியடிக்க இந்தியாவுக்கு, ரஷ்யா உதவுவதாக தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணித்துள்ள எண்ணெய் விலை உச்ச வரம்பை மீறி, எ...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் பீப்பாய் ஒன்றிற்கு 129 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து தற்போது 76 டாலர்களுக்கு விற்பனையாகிறத...