இலங்கையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஓட்டல் ஊழியர்கள் இருவரும் மருத...
பந்து வீச்சாளர்கள் சிராஜ், பும்ராவை இனவெறி ரீதியில் ரசிகர்கள் வசைபாடியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடம் இந்திய கிரிக்கெட் அணி புகார் அளித்துள்ளது.
2வது...
இந்திய அணியின் கட்டு கோப்பான பந்துவீச்சால், 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களில் சுருண்டது.
மெல்பேர்னில் தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, ச...
டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை வைப்பதைக் கண்டித்து கிரிக்கெட் சங்கத்தில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி விலகியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டிசம்பர் 23 ஆம் தேதிதான் முதன் முதலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். தோனியின் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும் கடைசி ஒருநாள் போட்டியிலும...
திருவள்ளூர் மாவட்டம் அருகே கிரிக்கெட் விளையாடிய போது சட்டக்கல்லூரி மாணவரின் நெஞ்சில் கிரிக்கெட் பந்து பலமாகத் தாக்கியதில் மயக்கமடைந்து உயிரிழந்தார்.
புன்னப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்ற ...
நடராஜனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட்டின் ஜாம்பவான் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீரர் டி.நடராஜன் ஆஸ்திரேலியாவுக...