இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் உயிர் தப்பிய சம்பவம் குறித்து பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ரிஷப் தனியாக இரவில் கார் ஓட்டி வந்தபோது, கண் அசந்ததால் கார் கட்டுப்பா...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள MS தோனி குளோபல் பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தை, அதன் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி திறந்து வைத்தார்.
மேலும், சென்...
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
ரோகித் ஷர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில், தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், அஸ்வின் இடம்பெற்றுள்ளனர்.
காயத...
உசிலம்பட்டியில் தங்கள் நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த ஹரிபிரசாத்திற்கு...
கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதற்காக பெட்ரோல் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக வரிசையில் நின்றதாக இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னே தெரிவித்துள்ளார்.
கிளப் கிரிக்கெட் சீசன் நடைபெற்று வருவதுடன் அடு...
பர்மிங்ஹாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இனவெறியுடன் நடந்து கொண்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.
எட்ஜ்பஸ்டனில் நடைபெறும் போட்டியில்...
இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய இன்றைய தினம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடருக்கு சென்ற இந்திய அணி, ஜாலி சுற்றுப்பயணமே...