கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் நாளை தொடங்க உள்ளது.
இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போட...
சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம...
கொரோனா தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், அவற்றை போட்டுக் கொள்ள தயங்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் இந்திய தன்னிறைவு பெற்றுள்ளதா...
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
சீனாவின் ஊகானில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலக நாடுகளிலும் பரவிப் பெர...
உலக அளவில் கொரரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 6 லட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் அமெரிக்காவ...
கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோ...
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொண்ணூறாக உயர்ந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் இருந்து மட்டும் பிரிட்டனில் இருந்து 33 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர...