கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையைச் சேர்ந்த எட்டு முன்னாள் அதிகாரிகளுக்குத் தேவையான தூதரக மற்றும் சட்ட உதவிகள் அளிக்கப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கத்தா...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள உணவுக்கூடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோவுக்கும் அதிகமான கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள் ரசாயனம் ஊற்றி அழிக்கப்பட்டன.
மூஞ்சிக்கல்,...
மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து விழுந்த விபத்து நடந்ததாக கூறி ஜாமீன் கேட்ட டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், விளம்பரத்துக்காக செயல்படும் டி.டி.எஃப் வாசனின் யூடிய...
சனாதனம் குறித்த பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதுகுறித்து நோட்டீஸை பெற்ற பிறகு தகுந்த விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவ...
சென்னையில் பெற்றதாயை தவிக்கவிட்டு திருவள்ளூர் அருகே பண்ணை வீட்டில் மறைந்து வாழ்ந்த பணக்கார மகனை நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் கைது செய்தனர்...
வித விதமாக மேஜிக் செய்து மக்களை கவர்ந்தாலும், தனது ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் மக்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜரான நிலையில், வரும் அக்டோபர் 10-ஆம் தேதி மீண்டும் ஆ...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணப்பரிவர்த்தனை முறைகேட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்ப...