ஆவடி மாநகராட்சி வளாகத்தில் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரின் உதவியாளர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட அவரை அலுவலக வளாகத்திலேயே சுற்றி வளைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
ஆவடி மா...
சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி உத்தரவாதம் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தில் சட்...
சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வாகன நிறுத்துமிடங்கள் எங்குள்ளன என்பதை எளிதில் அறிந்து கொள்ள பிரத்யேக ஆப் உருவாக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் ப...
மதுரையில் கொரோனா தடுப்பு பணியின்போது கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் வெடித்து சிதறியதில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் கண் பார்வையை இறக்கும் நிலையில் உள்ளார்.
மதுரை மாநகராட்சியில் மாரிமுத்து என்பவர் ...
இந்திய வாடிக்கையாளர்களுக்கு என்றே தனித்துவமான PUBG Mobile India என்ற விளையாட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தென் கொரியாவின் PUBG கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
PUBG க்கு அடிமையாகி பல இளைஞர்கள் ...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் மழை நீரை சுத்தப்படுத்தி கோவில் குளங்களில் சேமிப்பதற்காக சென்னை மாநகராட்சி நடைமுறைபடுத்தியுள்ள புதிய முறை குறித்து விவரிக்கின்றது இந்த...
கோவை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த தவறிய, நிலுவை தொகை அதிகமாக வைத்திருக்கும் 100 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி நிர்வாகம், சொத்துவரி செலுத்த தவறியவர்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டி...