இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, இங்கிலாந்து புதிய கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக திறம்பட செயலாற்றுவதாக, பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இங்கிலாந்தில் பரவிய புதுவகை கொரோனா ...
தமிழ்நாட்டில் புதிதாக,512 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 564 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரே நாளில் 8 பேர் கொரோனாவால...
14வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற நி...
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான வி.கே.சசிகலா, கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, வருகிற 3ஆம் தேதி, தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாத...
11 ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
விரைவில் ஒன்பதாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது...
'ஒன்பது நாடுகளுக்கு, 60 லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக, ஐ.நா. சபையில், இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த கருத்தர...
உலகம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்தால் மட்டுமே தொற்றின் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர், Tedros Adhanom தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில...