விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை காவலர் ஒருவர் பணிமாற்றம் வழங்காததால் தற்கொலை செய்யப்போவதாக காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிற்கு கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்...
பிரிட்டனில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு வந்தோரில் 27 பேர் எங்கிருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என மாநில நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 21 வரை பிரிட்டனில் ...
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த 2 மணி நேரத்தைத் தவிரப் பிற நேரங்களில் பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
தீ...
வேதாகம வகுப்பின் போது சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக கிறிஸ்துவ மத போதகரை சஸ்பெண்ட் செய்துள்ள கிறிஸ்துவ யூனியன், கிரிமினல் நடவடிக்கைகாக மத போதகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புக...
சென்னை மாநகரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் வழிப்பறி கொள்ளையர்களால் திருடப்பட்ட சுமார் ஆயிரத்து 200 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
புதுப்பேட் டை- ராஜரத்தினம...
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும், சமூக வலைதளங்களை கண்காணிக்கவும் புதிய திட்டமொன்றை சென்னை காவல்துறை இன்னும் ஒரு வாரத்தில் நடைமுறைபடுத்த உள்ளதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள...
மதுரை மாநகர புதிய காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்கா பதவி ஏற்று கொண்டார்.
கடந்த வாரம் சென்னை, மதுரை, திருச்சி காவல் ஆணையாளர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில் மதுரையின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப...