காணாமல் போன 2 மகன்கள் குறித்து இருபத்தைந்து நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட தாய் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மா...
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து , இரு சக்கரவாகனம் ஒன்றை அபேஸ் செய்த ஆசாமி, அந்த வண்டிக்கு கோவிலில் பூஜை போட்டுவிட்டு, மெக்கானிக் கடையில் கொடுத்து பழுது பார்த்த போது கையும் களவுமாக உ...
கந்துவட்டி கேட்டு மிரட்டப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வட்டிக...
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு பதிலாக,அரசே ஏன் கையகப்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த ஆட்சியர் அலுவலகம் அமைக...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டு இருந்த முள்கம்பி தடுப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்ததையடுத்து காவல...
கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பராபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரும் அவரது சகோதரர் புகழ்சேட் என்ப...