இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைத்தது, ஈரோடு இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு சாதகம் என்கிற கருத்து குறித்த கேள்விக்கு, இதற்கு முன்பு பல்வேறு தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட சின்னம் தான் இரட்டை இலை ...
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை ...
சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மாமல்லபுரத்தில் 30 கோடி ரூபாய் செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த...
செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம், உலக நாடுகளின் கவனத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது எனவும், உலக அளவில் விளையாட்டு துறையில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ச...
நிதிநிலை சீரடைந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் முன்னாள் அமை...
சென்னை திருவல்லிக்கேணியில், மாரடைப்பால் உயிரிழந்த திமுக மூத்த நிர்வாகி செழியனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
வி.எம்.தெருவில் உள்ள இல்லத்தில், செழியனின் மன...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறும் விருது வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் 16 நூல்கள் வெளியிடப்...