தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட உணவை குழந்தைகள் சிலர் சாப்பிட மறுத்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
உசிலம்பட்டி ...
திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்ததாக 18 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் அவர்களிடமிருந்து 34 குழந்தைகளை மீட்டனர்.
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செ...
பிரான்ஸில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாகக் குத்திய சிரிய நாட்டு அகதியை பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.
அனஸி நகரில், சுற்றுலா அழைத்து ...
நேபாளத்தில், அதிகாலை நேரிட்ட நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை, ராணுவத்தினர் துரிதப்படுத்தியுள்ளனர்.
6 புள்ளி 6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் உர...
ராணிப்பேட்டையில் மனைவியுடனான தகராறில் தற்கொலை செய்து கொண்ட மகனின் இழப்பை தாளாமல் மனமுடைந்து தாயும், தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பன்ன...
கோயம்புத்தூரில் உள்ள காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக தன்னார்வலர்கள் அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அந்த காப்பகத்துக்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தததை கவனிக்காமல் வாய்க்காலில் இறங்கிய உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மறவக்காடு கிராமத்தைச...