அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், தொடர்ந்த உரிமையியல் ...
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃ...
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி இன்று முழுமையாக திறக்கப்பட்டது.
மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் சுமார் 2 ஆயிரம்...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா என தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்ப...
தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் குறித...
பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டையால் குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவரின் ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது இந்த கருத்தை நீதிப...
தமிழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் முடித்த...