சூடுபிடித்துள்ள தேர்தல் களம்..! வன்முறையை தவிர்க்க அரசியல் கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு வெளியிடும் விளம்பரங்களுக்கு தடை...
காவல்துறை பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க உள்ளது.
காவல்துறையில் பணியாற்றும் பெண் எஸ்பிக...
காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்த...
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந...
சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கக் கூடுதல் கட்டணம் பெறவில்லை என்பதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கக் கூடுதல் கட்டணம் ...
விடுதலை சிறுத்தை கட்சியினர் மீதான நில அபகரிப்பு புகார் மனு தொடர்பான விசாரணையில், நில அபகரிப்பு செயலில் ஈடுபடும் தொண்டர்களை அதன் கட்சி தலைவர்கள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர் நீதிம...
அரசு நிலம், நீர் வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளுமாறு, அரசு அதிகாரிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில...