சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அதில், 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் குணமடைந்த நிலையில், 12ஆயிரத்து 907பேர் மருத்துவமனைகளில...
தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத் து...
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 10 லிருந்து 36ஆக உயர்ந்துள்ளது.
ஒரே தெருவில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்...
தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக் கை 9 ஆயிரத்து ...
கொரோனா காலத்தில் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவல்துறை சார்பில் "சலாம் சென்னை" என்ற குறும்படம் வெளியிடப்பட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல...
தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து த...
தமிழ்நாட்டில் இன்று 5709 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று 5850 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
சென்னையில் இன்று 118...