திருப்பத்தூர் அருகே மாங்குப்பம் கிராமத்தில் மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் கலந்த மாங்கொட்டைகளை கொட்டுவதால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து, தண்ணீர் மாசடைந்து உள்ளதாக ப...
ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட ஒரு தர்பூசணியை சாப்பிட்டதால் 3 நாட்கள் கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளானதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உணவு பாது...
வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக லாரிகளில் எடுத்து செல்லப்படும் விலை உயர்ந்த பொருட்களை குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம் சானடோரியத்தில் இயங்கி வரும் கெமிக...
சேலத்தில் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில...
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சினோபெக் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஜின்ஷான் மாவட்டத்தில் உள்ள எத்திலின் கிளைக்கால் ஆலையில் இந்த தீ விபத்து ஏற்...
அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாகாணத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஒமாஹா நகரில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அது மளமளவென ஆலை முழுவதும் பரவிய...
ஹரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அம்மாவட்டத்தில் உள்ள குண்ட்லி என்ற இடத்தில் ரசாயன ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அது மளமளவென ஆலை...