கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஆடுமேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் தாலி சங்கிலியை பறித்ததாக கல்லூரி காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். படிக்கும் போதே ஆன் லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ...
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் மூதாட்டியிடம் தங்க செய...
திருச்சி மாவட்டம் முசிறியில் ராணுவ வீரரின் மனைவியின் தாலி பறிப்பு சம்பவத்தில், 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூர் குடித்துறை கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் நீலமேகம்...
மதுரை சித்திரைத்திருவிழாவில் அழகரை காண குவிந்த மக்கள் கூட்டத்தை குறிவைத்து நகைகளை பறித்துச்சென்ற 4 பெண்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 12.5 சவரன் த...
சென்னை அண்ணாநகரில் சாலையில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவனை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.
கடந்த வியாழக்கிழமை அண்ணா நகர் டி பிளாக் பகுதியில் சென்ற...
அகில இந்திய அளவில் நடைபெற்ற இளையோருக்கான மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளைஞர், சென்னையில் செயின் பறிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொண்டித்தோப்பு...
சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மூங்கில் பாடி தெருவை சேர்ந்த பத்மாவதி என்ற ம...