1778
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் கோயிலில் சாமி கும்பிட சென்ற தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த மல்லிகாவின் மூன்று சவரன்...

2031
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறித்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்புறம்பியம் பாலக்கரை மேலத்தெருவை சேர்ந்த ஸ்டாலின் - மாலா ...

1129
மெரினா கடற்கரையில் தூங்கியவர்களை எழுப்பி ஓட ஓட விரட்டிச்சென்று கத்தியால் வெட்டி செல்போன், பணம் கொள்ளையடித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தெலங்கானாவைச் சே...

2580
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செயின்பறிப்பில் ஈடுபட்ட நபர்  வாகன சோதனையின் போது காவல்துறையிடம் சிக்கினான். ராசிபுரம் எல்லப்பா தெருவை சேர்ந்த வளர்மதியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் , மு...

2505
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டீக்குடிப்பது போல் நடித்து, டீக்கடை நடத்தும் மூதாட்டியிடம் செயின் பறித்த நபரை சி.சி.டி.வி. காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். மொளசூரில் 60 வயத...

1816
சென்னையில், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடிய நபர், கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட போது போலீசிடம் சிக்கினார். பல்லாவரம் அருகே சாலையில் சென்ற 77 வயது மூதாட்டியிடம் 2 சவரன் தங்க செயினை அறுத்...

1469
சென்னை வேளச்சேரியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சகோதரர்களை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் சுமார் 30 செயின் பறிப்பு நிகழ்ந்தது. இதுதொடர்ப...



BIG STORY