கேரளாவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் மீது வேகமாக வந்த ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பத்தனம்திட்ட...
சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், தான் கீழே விழுவதற்கு பின்னால் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் தான் காரணமென சண்டையிட்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி...
சென்னையை அடுத்த சேலையூரில் கஞ்சா போதையில் பட்டாக்கத்தியால் பொதுமக்களை தாக்கிய வழக்கில், தேடப்பட்டு வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் முத்தாலம்மன் கோவில் தெரு பகுதிக்கு வந்த...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலையில் நடந்து சென்ற எஸ்.ஐ மனைவியிடம் நகையை பறிக்க முயன்ற கொள்ளையனை சிசிடிவிக் காட்சிகளை கொண்டு போலீசார் 24மணி நேரத்தில் கைது செய்தனர்.
செய்யாறு பகுதியைச் சேர்ந...
தென்காசி மாட்டம் குத்துக்கல்வலசையில் அரசியல் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும், சாலையோர சிசிடிவி கேமிராக்களை உடைத்தும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கை...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளிலும் அதனை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்....
பெங்களூருவில், தொழிலில் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது குறித்து கணக்கு கேட்ட போது சரியாக பதிலளிக்காத மகனை, தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசாத் நகரில் ஜ...