புற்றுநோய்க்கான அதிநவீன புரோட்டான் தெரப்பி சிகிச்சைமுறையை மாநிலத்தில் ஒரு மருத்துவமனையிலாவது கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி. ராஜேஷ் குமார் வலியுற...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் இரண்டு பேரின் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையை பெங்களூரு போலீசார் நிறைவேற்றினர்.
கேரளாவை சேர்ந்த முகமது சல்மான் மற்றும் பெங்களூருவை சேர்ந்த மிதிலே...
ரத்த பரிசோதனை மூலம் மார்பக புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை மூலம் மர்பக புற்றுநோய் இருப்பதை ஆரம்ப...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொண்ட பின் முற்றிலுமாக குணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் என்ற புற...
திருச்சியில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவனின் காலை துண்டிக்காமல் நவீன சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
அரியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல்காதர் என்ற அந்...
ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஊக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் போரை தீவிரப்படுத்தி உள்ள நி...
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ரோபோடிக் கருவி அறுவை சிகிச்சை முறை மூலம் நோயாளி ஒருவருக்கு சிறுநீரக புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
35 கோடி மதிப்பி...