தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, தேவாலயத்துக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் கைது செய்யப்பட்டார்.
சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றுபவர் ஸ்டான்லி குமார...
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிரியார், பெண்களுடன் நெருக்க...
ஏர்பஸ் விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து ஆயிரம் பொறியாளர்களைத் தேர்வுசெய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜெட் உற்பத்தி நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலை...
காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நேற்ற...
சென்னை நந்தனம் YMCA உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர், முதலாம் ஆண்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மாணவி அளித்த புகாரில் முன் ஜாமீன் பெற்று தப்...
சென்னை மாநகரில் நீதிமன்ற உத்தரவு பெற்று கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வர...
சென்னை மாநகரில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் தற்போது மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், பேருந்த...