சென்னை வியாசர்பாடி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்குள்ள சிறுமி ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.
1098 எண்ணுக்கு ச...
பிரேசில் நாட்டில் பேருந்து ஒன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்தனர்.
பரானா மாகாணத்தில் 53 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டது. திடீரென அ...
ஹைதராபாத்தில் நடந்த சம்பவத்துக்கு சென்னையில் வழக்குப் பதிவு செய்து, தொழில் அதிபரை மிரட்டி 28 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு அவரையே கைது செய்த, ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளி...
அலிபாபா நிறுவனர் ஜாக் மா அக்டோபர் மாதத்துக்குப் பின் மீண்டும் பொதுவெளியில் தலைகாட்டியுள்ளார்.
அலிபாபா நிறுவனம் சீனாவில் இணைய வழியில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதன் நிறுவனர் ஜாக் மா, தொலைக...
தஞ்சாவூரில் கல்லூரித் தாளாளர், மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மாணவியின் தாயுடனான கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது ...
2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க,...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஐ.ஜி. அலுவலகத்தில் அலுவலக பணியாளராகப்...