மதுரை தெற்கு வாசலில் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென பூமிக்குள் உள்வாங்கி ஒருபுறமாக சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்டிடத்தில் ஒரு சிலர் மட்டுமே இருந்த நிலையில், அவர்களும் ...
ராஜஸ்தானில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஜோத்பூர் மாவட்டம் பஸ்னி தொழிற்சாலை பகுதியில், கட்டுமானப் பணி நடந்து வந்த கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்துள...
குஜராத் மாநிலம் வதோதராவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த, 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
பவமன்புரா பகுதியில் கட்டப்பட்டு வந்த அந்த கட்டிடம் நள்ளிரவில் இடிந்து விழுந்துள...
மும்பை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
பிவான்டி பகுதியில் இருந்த மிகவும் பழைமையான அக்கட்டிடம் திங்கள்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந...
மும்பை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.
பிவான்டி பகுதியில் இருந்த மிகவும் பழைமையான அக்கட்டிடம் திங்கள்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்...
மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
பிவண்டி பகுதியில் படேல் காம்பவுண்டில் இருந்த கட்டடம் நேற்ற...
கோவை கே.சி.தோட்டம் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
அப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக செட்டி வீதியில் இருந்த, பழைய கட்டிடம் ஒன்று திடீரென ...