இரு சக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த தேனி கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
கம்பம் பகுதியைச் சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகனான பரத்குமார், கடந்த வெள்ளியன்று இரு சக்கர வாக...
விருதுநகர் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மாரியப்பன் என்பவர் மீது இருசக்கர வாகனம...
கோவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இருதயம் தானமாக கிடைத்ததால், சாகும் தருவாயில் இருந்து மீண்டு காதலியை திருமணம் செய்த கடலூர் இளைஞர், தற்போது மனைவி குழந்தைகளுடன் நலமுடன் இருப்பதாக கூறி உடல் உறுப்பு தா...
மதுரை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், கண், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் மதுரை, நெல்லையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தானமாக அனுப்பிவைக்கப்பட்டன.
மதுரை சமயநல்லூரை சேர்ந்...
சேலத்தில், சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம் செய்யப்பட்டது.
26 வயதாகும் மணிகண்டன், கடந்த புதன் கிழமை பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்ட...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியரின் இதயம் கிரீன் காரிடர் மூலம் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது.
ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரன் வலிப்பு வந்து வழுக்கி விழுந்ததில் த...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 31 வயது நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
அணைக்கட்டு அடுத்த சேம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவர், கடந்த 18...