இந்தியா - சீனா எல்லையை ஒட்டி, 15 ஆயிரத்து 477 கோடி மதிப்பில் இரண்டாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ...
எல்லை மேலாண்மை குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
எல்லை மேலாண்மை குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு ஆலோசனைக் கூட்டத...
ஜம்மு - காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள டள்ளி ஹரியா சாக் பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த டிரோனை சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வழக்கமான டிரோன் கண்காணிப்பு ப...
இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லைப் பகுதியில் கடத்திவரப்பட்ட ஆறேகால் கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கத்தை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மா...
இந்தியா - மியான்மர் நாடுகளின் எல்லைப்பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. வங்கதேசத்த...
இந்தியா -சீனா ராணுவத் தளபதிகளின் 12வது சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அசல் எல்லைக் கோடு அருகே உள்ள கோக்ரா மலைச்சிகரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருநாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
...
லடாக் எல்லையில் மற்ற இடங்களிலும் படை விலக்கத்தை தொடர வேண்டுமென சீனாவை இந்தியா வலியுறுத்தி உள்ளது.
பீஜிங் நகரில் சீனாவின் வெளியுறவு இணை அமைச்சர் லூ சகோயியை சந்தித்த இந்திய தூதர் விக்ரம் மிசிரி, எல்...