கோடை விடுமுறை முடிவடைந்ததை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும், இன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகள் புதிய உற்சாகத்துடன் தங்கள் கல்வி கற்றலைத் தொடங்கியுள்ளனர். பள்ளிக...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பள்ளி பாடப்புத்தகங்கள் மாயமான விவகாரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வட்டார கல்வி அலுவலர் உட்பட 8 பேருக...
காஷ்மீரைச் சேர்ந்த இளம் பெண் எழுத்தாளர் புஷ்ரா நிதா 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். நசீராபாத் கிராமத்தைச் சேர்ந்த அவர், குல்காம் மாவட்டத்தின் இளம் படைப்பாளி...
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா பாட புத்தகப் பைகளில் இடம்பெற்றிருந்த முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்கள் அப்படியே இருக்கட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மைய...
மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடையில் மூட்டை மூட்டையாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருந்த நடப்பு கல்வி ஆண்டுக்கான 5,000 பாடப்புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.
மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சா...
3 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தில் திருடப்பட்ட 22 கோடி ரூபாய் மதிப்பிலான அரிய புத்தக தொகுப்புகளை, ஐரோப்பிய நாடான ருமேனியாவில் போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
ருமேனியாவை சேர்ந்த கடத்தல் கும்பல், இங்...
சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டை இழந்த பழங்குடியின சிறுமி மழையில் சேதமடைந்த தன் புத்தகங்களை பார்த்து கதறி அழும் சிறுமிக்கு பல முனைகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது.
சட்டீஸ...