கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில், உள்நாட்டு போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டுகள், வெடித்து சிதறியதில் 11 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தலைநகர் ஜூபாவின் வடமேற்கில் உள்ள தொலைதூர கிராமத்தில...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணறு வெட்டும்போது பாறைகளை தகர்க்க வைக்கப்பட்ட வெடி எதிர்பாராமல் வெடித்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பால் என்பவர் தனக்க...
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தங்களைக் கைவிட்டு விட்டதாக பாகிஸ்தான் அரசு மீது அந்நாட்டு காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெஷாவர் குண்டுவெடிப்பில் இறந்த பலர் காவல்துறையினர் மற்றும் அவர்களின...
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி குழந்தை ஒன்று பலியான நிலையில், 5 பேர் காயமடைந்தனர்.
ரஜோரியின் Dangri பகுதியில், இந்துக்களின் வீடுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் ந...
பிரான்ஸ் நாட்டின் அருகில் அமைந்துள்ள தீவு நாடான ஜெர்சியின் செயின்ட் ஹெலியர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் இறந்ததாகவும், காணாமல் போன 12 பேரை அவசரகால பணியாளர்கள் ...
ஜப்பான் வான்பரப்பு வழியாக கடந்த அக்டோபர் மாதம், வட கொரிய ஏவுகணை சீறிப்பாய்ந்ததன் எதிரொலியாக ஜப்பானில் குண்டுதாக்காத பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள குடில்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
...
ஜம்மு வில் உள்ள சிட்ரா பாலத்தில் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குண்டு வெடித்ததால் அந்த சத்தம் கேட்டதா என்பதை உறுதி செய்ய முடியாமல் தீவ...