ஆப்கான் தலைநகர் காபூலில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
ஆப்கானிஸ்தானின் Balkh மாகாணத்தில் நடைபெற்ற இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மசார்-இ-ஷரீப் பகுதியில் இந்த குண்...
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 5 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மாந்தோப்பு நிலத்தில் புதர்களுக்கு பின்னால் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் ...
ஆப்கானிஸ்தானில், மசூதியை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணமான குண்டூஸில் உள்ள மசூதியில் நடந்த குண்டு...
ஆப்கானிஸ்தானில் காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 30 க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மசார்-இ-ஷெரீப்பில் ...
ஆப்கானிஸ்தானின் மேற்கு காபுலில் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பள்ளிக்கூடம் மீது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 6 பேர் உயிரிழந்தனர்.
பள்ளிக்குழந்தைகள் பலர் காயமடைந்துள்ளனர். உயர்நிலைப்ப...
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளைக் கண்டித்து நேற்று ஈஸ்டர் தினத்தில் இலங்கை வாழ் கிறித்துவர்கள் சவங்களைப் போல் படுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட...