கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டியிடம் இருந்து 9 கிலோ சந்தனமரக்கட்டை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவின் மேம்பாலம் அருகே இரண்டு இரு ச...
மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளதால், வாகனங்களின் விலை உயர்ந்து விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ள வாகன விற்பனை டீலர்கள், குறைக்கப்பட்ட மா...
நாகர்கோவிலில் மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நபரின் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆல...
நாகர்கோவிலில், மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருட முயற்சித்த போது அதில் பெட்ரோல் இல்லாததால் பைக்கை எரித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோட்டாரைச் சேர்ந்த ஐடி ஊழியரான ஹரிஹரசுதன் இரவில் தன...
சென்னை, சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிர்களின் புல்லட்களை குறிவைத்து திருடிய இரண்டு பேரை கைது செய்துள்ள போலீசார், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலைய பார்க்கிங் பகுதிகளில்...
கும்பகோணத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனத்தில் பற்றிய தீயால் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மேலும் ஒரு இருசக்கர வாகனத்தில் தீப்பற்றி சேதமடைந்தன.
ஆழ்...
குரோஷியாவில், கரடு முரடான மலைப்பகுதியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குரோஷியாவிற்குச் சொந்தமான 4 தீவுகளில், கடந்த 5 நாட்களாக இந்த சைக்கிள் பந்தயம் நட...