ஜப்பானின் கிழக்கு கடற்கரை நகரமான ஹொன்ஷூவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தரைப்பகுதியில் இருந்து சுமார் 17 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவான...
சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் ப்ராஜெக்ட் ப்ளூ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படுமென சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்தார்.
தனியார் கல்லூரி சார்பில் மெரினா கடற்கரையை தூய்ம...
சென்னை மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பள்ளி மாணவர்கள், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் 9 மாண...
சிலி நாட்டின் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள பயோ பயோ பகுதியில் உள்ள கடலில் நிக...
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. மியாமி கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொது மக்கள், மற்றும் ஸ்கை டைவிங்கில் ...
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை பொதுமக்கள், மாணவர்கள் நேரில் காண வருவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ...
சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கடலில் 18 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தயுள்ளார்.
தாரகை ஆரா...