ஏழைகளின் ஆசைகளை நிறைவேற்றும் கட்சி பாஜக என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக தொடங்கப்பட்டு 42ஆண்டு நிறைவையொட்டி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டுக்குத் தொண்டாற்ற...
மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர், தனது ஜன் தன் வங்கி கணக்கில் திடீரென வந்த 15 லட்சம் ரூபாய், மத்திய அரசு செலுத்துயுள்ளதாக நினைத்து,ஒரு பகுதியை செலவு செய்த நிலையில், அது தவறுதலாக கணக்கில் செலுத்தப்பட்...
பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை புத்தாண்டு தினத்தில் செலுத்த உள்ளார்.
இதில் பத்து கோடி பேர் பயன் பெறுவார்கள். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டு...
மதுரையில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருப்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்...
அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைத்து வங்கிக் கணக்குகளுடனும், பயனாளர்களின் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்...
பிரதமர் ஜன் தன் திட்டத்தில் நாற்பது கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏழை மக்களுக்கு அரசின் மானியம் நேரடியாகக் கிடைக்கும் வகை...
எஸ் வங்கியின் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள அதன் வாடிக்கையாளர்கள், கிரடிட் கார்டுகள் (Credit Card) மற்றும் கடன்களுக்கான மாதாந்திர தவணைகளை (EMI) அவர்களது இதர வங்கி கணக்குகளில் இருந்து IMPS அல்லது N...