காலாவதியான பழைய ஆயுதங்களை கொடுத்து, மியான்மர், வங்கதேசம்... அவ்வளவு ஏன்... நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தானையும் சீனா ஏமாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 1970- ஆம் ஆண்டு முதல் தான் பய...
பங்களாதேஷில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் அந்நாட்டில் 3ல் ஒரு பகுதி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ...
வங்கதேசத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் லட்சக் கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
சிராஜ்திகன் மாவட்டத்தில் உள்ள Dhaleshwari ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரம...
வங்கதேசத்திற்கு 10 டீசல் ரயில் எஞ்சின்களை இந்தியா வழங்கியது. டெல்லியில் இதற்காக நடந்த காணொலி நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும், வங்கதே...
பங்களாதேஷில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள்,பெண்கள், உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டாக்காவில் உள்ள சதர்காட் படகு முனையத்தில் இருந்து 50 பயணிகளுடன் புரிகங்கா ஆற்றில் சென்ற படகு கவிழ்...
மேற்கு வங்கத்தில் இந்தியா - வங்கதேசம் இடையே சாலை வழியான வணிகம் 3 மாதங்களுக்குப் பின் மீண்டும் தொடங்கியுள்ளது.
மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் புல்பாரி என்னுமிடத்தில் இந்தியா - வங்கதேசம் இ...
இந்திய-வங்கதேச எல்லையில் இன்று காலை 7.10 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவையில் இது 4.3 ஆக பதிவானது. மேகாலயாவில் உள்ள சிராபுஞ்ச...