நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படமாக தேசிய விருது கிடைத்ததற்கு டிவிட்டரில் மாதவன் இதயப்பூர்வமான நன்றி தெரிவித்துள்ளார்.
தாம் பேச்சற்று மகிழ்ச்சியில் திளைப்ப...
இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
டெல்லி ராஷ்டிர பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்...
ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், 2 கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக, உயரிய விருதாக...
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
2019 - 2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளை திரும்ப பெறக் கோரிய வழக்கை விசார...
தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடத் திரைப்படங்களுக்கான பார்லே பிலிம்பேர் விருதுகள் பெங்களூரில் நடைபெற்ற வண்ணமயமான நட்சத்திர விழாவில் வழங்கப்பட்டன. ஜெய்பீம் சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டது. ...
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் த...
தேசிய விருதுகளை வென்ற நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனது சமூகவலைதளக் கணக்கில் பதிவிட்ட ரஜினிகாந்த், சூர்யா, சூ...