தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகளை நடத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 4 வார அவகாசம் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அரியர் தேர்வு விவகாரம் தொடர்பா...
தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற...
அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் ஆல் பாஸ் என்பதை ஏற்க முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆ...
இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அரியர் தேர்வு ரத்து குறித்து குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாத...
இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு
கடந்த மாதம் ஆன்லைனில் நடைபெற்ற இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சென்னை பல்கலை. அறிவிப்பு
அரியர் தேர்வு எழுதிய மா...
அரியர் ஆல் பாஸ் விவகாரம் - உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது - உயர்நீதிமன்றம்
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற ...
தேர்வு எழுதாமல் மாணவர்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் என்பவர் தாக்கல் செய்திருந்...