அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தி, தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர்...
தமிழகத்தில் கொடை வள்ளல்களை பார்த்து இருக்கிறோம், ஆனால் பேருந்தில் பயணிகளும், ஓட்டுனர்களும் கொடை பிடித்து செல்லும் நிலை உள்ளது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்து...
ஆளுநர்களுக்கு முதலமைச்சர்கள் உரிய மரியாதையை வழங்குவதில்லை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பேட்டியளித்த அவர், தேவையான நேரங்களில் முதலமைச்சர் வந்து ஆளுநரை சந...
சில நேரங்களில் கொள்கை, இயக்கம் ஆகியவற்றின் எல்லை கடந்து மக்கள் பணியில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டைய...
மாமன்னன் இராஜராஜனின் 1038வது ஆண்டு சதய விழாவையொட்டி, தமிழக அரசின் சார்பில் அவரது சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெர...
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஆயிரத்து 38 ஆம் ஆண்டு சதயவிழா நாளை துவங்க உள்ளதை ஒட்டி பெரியக் கோவில் உள்பட நகரம் முழுவதும் மின் விளக்கு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல...
அருணகிரிநாதரின் சந்தங்களைப் பயன்படுத்தி பாரதியார்,கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் சில பாடல்களை எழுதியதாகவும், அவரது சந்தங்களை பயன்படுத்தி இளையராஜா சில பாடல்களுக்கு இசையமைத்ததாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர...