ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயமடைந்தனர்.
கோபி நகரில் உள்ள மூன்றடுக்குமாடி கட்டிடத்தின், முதல் தளத்தில் நள்ளிரவில் தீ வ...
செல்வந்தர் வீட்டில் வேலைக்காரனாக சேர்ந்து 16 வீடுகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளையே அபகரித்து, கோடீஸ்வரனான ஆசாமியை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டு வேலைக்காரரி...
கனடாவின், டொரண்டோ நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஒவ்வொரு வீடாக புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்த போலீசார், அந்த நபரை சம்பவ இடத்திலேயே ச...
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
உரும்கி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 15வது மாடியில் நேற்றிரவு பற்றிய தீ,...
சீனாவில், மூன்றாவது மாடி ஜன்னல் வழியாகத் தொங்கிய பெண் குழந்தையை அண்டை வீட்டுக்காரர், உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார்.
லியான்-யுன்-காங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த அந்த 2 வயது ...
காசாவில், அடுக்குமாடி குடியிருப்பில் நேர்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டன.
23 லட்சம் பேர் வசிக்கும், இடநெருக்கடி மிக்க ஜபாலிய...
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தின்போது,ஜன்னலை பிடித்தபடி தொங்கிய பெண்ணை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
20 வது மாடியில் நிறுத்தப்பட்டிருந்...