சென்னையில், அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து கம்பி இல்லா ஜன்னல் வழியாக 3 வயது குழந்தை, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளு...
ஹரியானாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
குருகிராமின் செக்டார் 109 இல் உள்ள வீட்டு வளாகத்தின் ஆறாவது தளத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்...
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிலடெல்பியா நகர 3 மாடி குடியிருப்பில் அதிகாலை...
சென்னை மயிலாப்பூரில் அடுக்குமாடி கட்டிடத்தின் பால்கனி பகுதி இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
மயிலாப்பூர் பக்தவச்சலம் சாலையில் உள்ள சுமந்த் அப்பார்ட்மெண்ட் என்ற அந்த அடுக்குமாடி குடியிருப்பு...
கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தங்கள் ஊதியத்தின் அளவுக்கேற்ப கூட்டுறவு சங்கங்களி...
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
டெக்சாஸின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 5 பேர் நின்று பேசி கொண்டிருந்த ப...
கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணத்தை கேட்டு நெருக்குதல் தர வேண்டாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஊரடங்கு முடியும் வரை கட்டணம் செலுத்தாதவ...