அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக யாரும் கொரோனாவுக்கு பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
15-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணாக்கர்களுக்கு கொரோனா தொற்று...
சென்னை ஐஐடியில் 191 பேருக்கும், அண்ணா பல்கலை.யில் 6 பேருக்கும் கொரோனா உறுதி-சுகாதாரத்துறைச் செயலாளர்
சென்னை ஐஐடியில் 191 பேருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கொரோன...
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது புதிய புகார்கள் வந்து கொண்டிருப்பதாக விசாரணை அதிகாரியும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான...
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பாவை உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்து, ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ...
மடியில் கனமில்லை என்றால், விசாரணைக் குழு குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கவலைப்பட வேண்டியதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்...
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிதி மோசடி, பணி நியமனத்துக்கு லஞ்சம் என 280 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகத் துணைவேந்தர் சுரப்பா மீது கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி...
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர் நியமிக்க வெளியிடப்பட்ட அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அப்பல்கலைகழகத்தின் ம...