கோடை வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் பாகிஸ்தானில் லாகூர் மிருக காட்சி சாலையில் உள்ள விலங்குகள் திண்டாடி வருகின்றன.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் கோடை வெயிலின் வெப்பம் தகித்து வருகிறது.
வெப்ப...
வன விலங்குகளுக்கும் மனிதர்களை போல சுதந்திரமாக நடமாட எல்லா சட்ட உரிமைகளும் உள்ளதாக ஈக்குவடார் நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாத குட்டியாக இருந்த குரங்கு ஒ...
நாட்டிலேயே முதன்முறையாக மும்பை - நாக்பூர் விரைவுச்சாலையில் காட்டு விலங்குகள் செல்வதற்காகப் பல இடங்களில் பசுமைப் பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தின் மும்பை - நாக்பூர் நகரங்...
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பொது மக்களை போல் விலங்களும் புகலிடம் தேடி அண்டை நாடுகளுக்கு பயணிக்கின்றன.
தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சிங்கம், புலி, காட்டு பூணை மற்று...
பல ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து போயுள்ள லிபியாவில் செல்லப்பிராணிகளுக்கென புதிய மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லிபியாவின் பெங்காசி நகரில் திறக்கப்பட்டுள்ள இந்த ...
பிரிட்டனில் சுமார் 18 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத கடல் வாழ் உயிரினத்தின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட Ichthyosaurus என்று அழைக...
அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் மிக அதிக அளவிலான உயிரினங்கள் அழிந்து போகும் என WWF எனப்படும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில், அடுத்த பத்...